வேதனை வீட்டு வாசலில்
கோலம் போட
தண்ணீர் தெளிக்கையில்
அடித்துக்கொண்டு போன
எறும்புகளும் அதன் புற்றுகளும்
அவற்றின் வலி புரியவில்லை
"சுனாமி" வரும் வரை..
கோலம் போட
தண்ணீர் தெளிக்கையில்
அடித்துக்கொண்டு போன
எறும்புகளும் அதன் புற்றுகளும்
அவற்றின் வலி புரியவில்லை
"சுனாமி" வரும் வரை..