தளிருகளின்
பார்வையை பறித்து
கால்களை முடமாக்கி
உணர்வுகளை ஊனமாக்கி
கனவுகளை கிழித்தெறிந்து
வாயையும் கைகளையும் மட்டும் கரிசனத்தோடு காவல் காத்து
கையில் திருவோடை அணிகலனாய் பூட்டி
வாயில் பிச்சை என்ற வார்த்தைக்கு மட்டும் உரமிட்டு வளர்த்த
அந்த சடலங்கள் இன்றே செத்தொழியட்டும்.
பார்வையை பறித்து
கால்களை முடமாக்கி
உணர்வுகளை ஊனமாக்கி
கனவுகளை கிழித்தெறிந்து
வாயையும் கைகளையும் மட்டும் கரிசனத்தோடு காவல் காத்து
கையில் திருவோடை அணிகலனாய் பூட்டி
வாயில் பிச்சை என்ற வார்த்தைக்கு மட்டும் உரமிட்டு வளர்த்த
அந்த சடலங்கள் இன்றே செத்தொழியட்டும்.