Monday, November 1, 2010

பிச்சை

இல்லை" என்று துரத்திவிடப்பட்ட
பிச்சைகார சிறுவனுக்கு
செவியில் சிந்தியது
"கா கா" என்று அந்த அம்மா
கரைந்து கொண்டிருப்பது 

No comments:

Post a Comment