Monday, November 15, 2010

பாவி

பத்து மாதம் என்னை பக்குவமாய் சுமந்து
பிரசவத்தில் ,
என்னை விட்டு பிரிய மனமில்லாமால் கதறி அழுதவளை
கண்ணீரில் நிறையவிட்டு
என் இதயத்தை கூட சுமக்காதவளுக்காக இன்று கல்லறையில் மடிந்து கிடக்கிறேன்
நான் பாவியே 

No comments:

Post a Comment