விடியலுக்காக
விடியும்
வரை
விழித்திருந்தேன் இனி
விடியவே விடியாதென்று
விழித்திரைகளை இணைத்துக்கொண்டு
விழிகளை ஒளித்துகொண்டேன்
விடிந்தது...
விடிந்த பொழுது விழிகளுக்கு தெரியவில்லை
வெளிச்சம் கண்ணுக்குள் கசிந்தும் கண் திறக்க தைரியம் இல்லை
உண்மை உணர்ந்தேன் என்
விழி மூடும் நேரத்தில் இனி என்
விழி
விழித்தாலும்
வெளிச்சமில்லை..
விடியும்
வரை
விழித்திருந்தேன் இனி
விடியவே விடியாதென்று
விழித்திரைகளை இணைத்துக்கொண்டு
விழிகளை ஒளித்துகொண்டேன்
விடிந்தது...
விடிந்த பொழுது விழிகளுக்கு தெரியவில்லை
வெளிச்சம் கண்ணுக்குள் கசிந்தும் கண் திறக்க தைரியம் இல்லை
உண்மை உணர்ந்தேன் என்
விழி மூடும் நேரத்தில் இனி என்
விழி
விழித்தாலும்
வெளிச்சமில்லை..
No comments:
Post a Comment