Monday, November 1, 2010

வறுமை

இனிமேல் திருடமாட்டோம் 
மரண தண்டனை வேண்டாம் 
கதறி அழுகின்றன எலிகள் 
ஏழை விவசாயின் காலை உணவாய் மாறி போனதால் …

No comments:

Post a Comment