உன் பெயர் எழுதி தொடங்க பட்ட என் காதல் கடிதம்
என் பெயர் எழுதாமலே முடிகிறது.
கிழியாமல் கரை சேர...
அரவணைக்க ஆள் இல்லாமல்
அனாதையாய் அழுகிறது
"அன்புடன்"
என் பெயர் எழுதாமலே முடிகிறது.
கிழியாமல் கரை சேர...
அரவணைக்க ஆள் இல்லாமல்
அனாதையாய் அழுகிறது
"அன்புடன்"
No comments:
Post a Comment