Monday, November 15, 2010

அன்புடன்

உன் பெயர் எழுதி தொடங்க பட்ட என் காதல் கடிதம் 
என் பெயர் எழுதாமலே முடிகிறது.
கிழியாமல் கரை சேர...
அரவணைக்க ஆள் இல்லாமல் 
அனாதையாய் அழுகிறது 
"அன்புடன்"

No comments:

Post a Comment