சற்றும் நீ கண்டுகொள்ளாததால்...
மழை என்ற புனைபெயருடன்
கண்ணீர் சிந்தும் மேகங்களையும்
உள்ளதை கிழித்து அந்தி வானம் என்ற போர்வையில்
ரத்தம் தெறிக்கும் வானத்தையும்
எந்நேரமும் உன்னை தொழுது
உன் கால் அடியில் கிடக்கும் உன் நிழலையும்
போற்றுகிறேன்...
இன்னும் கல்லறைக்கு சொந்தமாகாததிற்கு...
மழை என்ற புனைபெயருடன்
கண்ணீர் சிந்தும் மேகங்களையும்
உள்ளதை கிழித்து அந்தி வானம் என்ற போர்வையில்
ரத்தம் தெறிக்கும் வானத்தையும்
எந்நேரமும் உன்னை தொழுது
உன் கால் அடியில் கிடக்கும் உன் நிழலையும்
போற்றுகிறேன்...
இன்னும் கல்லறைக்கு சொந்தமாகாததிற்கு...
No comments:
Post a Comment